Saturday, November 20, 2010

Perfect Days for Perfect Ibaadah

Alhamdulillaah......the blessed days are here one more time!

The glorious days when rewards are multiplied many times, and sins are forgiven much more...

the days in which Allaah gives us yet another chance to worship Him, to ask for forgiveness and correct our faults and make up for our shortcomings....

the blessed days that the Sahabah waited for and prayed for....

the beautiful days in which they strived long and hard in worship, until they could do no more....

What are these magnificent days?

These blessed days are the first ten days of Dhul-Hijjah.

Just like the last ten nights of Ramadaan are the best ten nights out of the whole year, the Ulama tell us that out of the 365 days of the year, these first ten days of Dhul-Hijjah are the best days of the year and the most beloved to Allaah as they combine acts of worship in a way unlike any other times.

The Prophet testified to that. He said: "There are no days in which righteous deeds are more beloved to Allaah than these ten days." The people asked, "Not even jihaad for the sake of Allaah?" He said, "Not even jihaad for the sake of Allaah, except in the case of a man who went out to fight giving himself and his wealth up for the cause, and came back with nothing." (Bukhaari)

Subhaan Allaah wal-Hamdulillaah!

What a blessing!

The question is.....what do I do on these magnificent days and how can I make the most of this perfect, golden, golden opportunity to earn rewards and Jannah?

Obviously, Hajj is one of the best deeds that one can do during these ten days. However for those of us who were not invited to His House this year, there are still many, many good deeds that one can do and earn the Pleasure of Allaah.

Some of these are:

1) Fast all nine days and especially fast the Day of 'Arafah

The Prophet said: "Anyone who fasts for one day for Allah's pleasure, Allah will keep his face away from the (Hell) fire for (a distance covered by a journey of) seventy years." (Bukhari, Muslim)

Just imagine.....if you fast these nine days (fasting on Eid is haraam), how far your distance will be from hell!

The Prophet used to fast on the ninth day of Dhu’l-Hijjah and he said: "Fasting the Day of 'Arafah (ninth Dhul-hijjah) is an expiation for (all the sins of) the previous year and an expiation for (all the sins of) the coming year." (Muslim)



2) Do a LOT of Dhikr and Takbeer

The Prophet said: “There are no days on which good deeds are greater or more beloved to Allaah than on these ten days, so recite much Tahleel (saying Laa ilaaha ill-Allaah), Takbeer (saying Allaahu akbar) and Tahmeed (saying al-hamdu Lillaah)." (Ahmad -Saheeh)

Ibn ‘Umar and Abu Hurayrah used to go out in the marketplace during the first ten days of Dhu’l-Hijjah, reciting Takbeer, and the people would recite Takbeer when they heard them. (Bukhaari)

Takbeer at this time is a Sunnah that has mostly been forgotten, especially during the first few days. So say it in the masjid, in your home, on the street and every place where it is permitted to remember Allaah. Revive the Sunnah that have been virtually forgotten and earn great rewards for doing so.

The Prophet said: "Whoever revives an aspect of my Sunnah that is forgotten after my death, he will have a reward equivalent to that of the people who follow him, without it detracting in the least from their reward." (Tirmidhi- a hasan hadeeth)

Obviously, men should recite these phrases out loud, and women should recite them quietly.



3)Stand in Night Prayers:

Remember the virtues of spending the night in prayer, and its sweetness in Ramadan?! Why not revive this beautiful act of worship during these nights as well?!

Remember, how in the last third of every night, Allah Almighty calls out to us, His servants:

Is there anyone to invoke Me, so that I may respond to his invocation? Is there anyone to ask Me, so that I may grant him his request? Is there anyone seeking My forgiveness, so that I may forgive him? (Bukhaari, Muslim)

Why do we miss this golden opportunity? So, seize the chance NOW and expose yourself to His Divine Generosity and Mercy, ask Him to forgive you and guide you and set things aright. He will surely listen.



4)Make Sincere Repentance.

One of the best and most important things to do during these ten days is to repent sincerely to Allaah and to give up all kinds of disobedience and sin right away because we do not know when we will die, and also because one evil deed leads to another.



But what does 'repentance' exactly mean?

It means that you come back to Allaah and give up all the deeds, open and secret, that He dislikes.... that you regret whatever you did in the past, giving it up immediately and be determined never ever, to return to it, and resolve to adhere firmly to the Truth by doing whatever Allaah loves.

"But as for him who repented, believed and did righteous deeds, then he will be among those who are successful." [al-Qasas 28:67]



5) Come back to the Qur'aan

It is time now to dust off your copy of the Qur'aan and return to its refuge.Make it a daily habit, using these 10 days the beginning of a strong and beautiful relationship with it. Read it with meaning, understand it, and then implement it and change your lives for the better, as much as you can. Remember that reading one letter of the Qur'aan earns you 10 rewards. In this way, reading Surat Al-Fatihah,which doesn't take more than two minutes will give you more than one thousand rewards! This is on ordinary days, so what about these magnificent days! Certainly the reward will be far greater, Insha Allaah.



6) Generally increase in doing ALL good deeds

We should strive in doing more good deeds in general, because good deeds are beloved by Allaah and will bring us closer to Him. So if we are not able to go to Hajj this year, we should occupy ourselves during these blessed days by worshipping Allaah, praying extra prayers, reading Qur'aan, remembering Allaah, sending Salaams on the Prophet , making dua, giving charity, honoring our parents, upholding ties of kinship, enjoining what is good and forbidding what is evil, and other good deeds and acts of worship.

"So whosoever does good equal to the weight of an atom, shall see it; And whosoever does evil equal to the weight of an atom, shall see it."[al-Zalzalah 99:7-8]



7) Get the reward of Hajj wherever you are:

You may be unable to do Hajj this year, and you may feel sad because you are deprived of the great reward of Hajj. But you can achieve a similar reward in whatever place you may be.

The Prophet said: "Whoever prays Fajr Prayer in congregation, and then sits and remembers Allah until the sun rises, then (after a while) prays two rak’as, he will gain a reward equal to that of making perfect Hajj and Umrah." [He repeated the word "perfect" thrice.] (At-Tirmidhi)

Isn't that easy, Alhamdulillah?



8) Slaughter an animal and distribute the meat

Ibn Umar said: The Prophet lived in Madeenah for 10 years and every year he slaughtered an animal." (Ahmad-Saheeh by al-Albaani)


9) Attend Eid prayers

But remember that Eid prayer is a form of worship and we shouldn't be doing things that are unIslaamic (especially) during these times, such as listening to music, women going out for prayer without proper Hijaab, mixing of men and women, etc.

10) Thank Allaah

One of the biggest forms of worshipping Allaah Subhaanahu wa Ta'ala is to thank Him, deeply, sincerely and continuously. After all, it is He who gave you every single thing that is in you, on you or around you. In fact, you wouldn't even be here if it wasn't for the Mercy of your Creator. So thank Him for ALL that He gave you, the Islaam that He gave you, the very life He gave you. And thank Him for the chance that He gives you in these ten days, to ask for forgiveness and guidance.

Alhamdulillah, there is much to be gained in these coming days. So make the most of this perfect opportunity offered by these invaluable and irreplaceable ten days. Hasten to do good deeds and appreciate this blessing and make the most of it, striving hard in worship .
"And worship your Lord until there comes unto you the certainty (death)." [al-Hijr 15:99]

Saturday, November 13, 2010

ஹஜ் செய்வோர் பேண வேண்டியவைகள்.

1) இறையச்சத்தைக் கொண்டு உபதேசித்தல்: ஒரு முஸ்லிம் உம்ராவுக்கோ ஹஜ்ஜிற்கோ பயணம் மேற்கொள்ளும்போது தமது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் தக்வாவைப் பற்றி வஸிய்யத் செய்ய வேண்டும். தக்வா என்றால் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுப்பதாகும். மேலும் கடன் சம்பந்தமான கொடுக்கல் - வாங்கல்களை எழுதி வைத்து அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

(2) தவ்பாவில் ஈடுபடுதல்: ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்கள் தங்களின் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடும் வகையில் கலப்பற்ற தவ்பா செய்ய வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: விசுவாசிகளே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பால் தவ்பா செய்து மீளுங்கள்! அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்! (24:31). தவ்பா என்பது, பாவங்களிலிருந்து விலகி அதை விட்டுவிடுவதும் நடந்துவிட்டதை நினைத்து வருந்துவதும் இனி அதைச் செய்வதில்லை என்று உறுதியாக முடிவெடுப்பதுமாகும். மக்களிடம் பொருள், உடல், மானம் மரியாதை தொடர்பான ஏதேனும் அக்கிரமங்கள் ஏற்பட்டிருந்தால் பயணம் மேற்கொள்ளும் முன்பு சம்பந்தப்பட்டவர்களிடம் அவற்றைப் பரிகாரங்கள் மூலமாகவோ, மன்னிப்பு மூலமாகவோ தீர்த்துக்கொள்ள வேண்டும்.

(3) ஹலாலான பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுத்தல்: ஹஜ், உம்ராவில் ஆகும் செலவுகளுக்குரிய பொருளாதாரம்: ஹலாலானதுதானா? என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். ஏனெனில், 'அல்லாஹ் நல்லவன், நல்லதைத் தவிர வேறெதையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை'| என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்).

(4) மனத்தூய்மை: ஹஜ், உம்ரா செய்பவர்கள் அல்லாஹ்வின் திருமுகத்திற்காகவும் மறுமைக்காகவும் புனித இடங்களில் சொல்லாலும் செயலாலும் மேற்கொள்கின்ற அமல்கள் மூலம் இறை நெருக்கத்தைப் பெற வேண்டும் என்கிற கலப்பற்ற எண்ணத்துடனும் செயல்பட வேண்டும். அத்துடன் இந்த உலகாதாயத்திற்காகவோ, முகஸ்துதிக்காகவோ, புகழுக்காகவோ, பெருமைக்காகவோ இவற்றை மேற்கொள்வது என்ற நிலையை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் அமல்களைப் பாழாக்கும் காரணங்களாகும். அல்லாஹ் கூறுகிறான்: 'யார் இவ்வுலக வாழ்க்கையையோ, அதன் அலங்காரத்தையோ நாடுகின்றாரோ அவர்களுக்கு இவ்வுலகிலேயே அவற்றைக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் எந்தக் குறைவும் ஏற்படுத்தப்பட மாட்டார்கள். அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறெதுவுமில்லை. உலகில் அவர்கள் செய்தவை அழிந்துவிட்டன. அவர்கள் செய்துகொண்டிருந்தவை அசத்தியமாகும். (11:15,16). மேலும் நான் அனைத்துக் கூட்டாளிகளைவிட்டும் தேவையற்றவன். யாரேனும் ஓர் அமலைச் செய்யும்போது என்னுடன் வேறெவரையும் கூட்டாக்கினால் நான் அவனையும் அவனது அக்காரியத்தையும் விட்டுவிடுவேன்' என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

தியாக திருநாள் வாழ்த்துக்கள்

தியாக திருநாள் கொண்டாடும்
சகோதரர்கள் அனைவருக்கும் இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்.

மது மற்றும் சூதாட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்,,,

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:219



நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? அல்குர்ஆன் 5:90
------------------------------------------

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல் பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டது உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்று கூறிவிட்டு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் "இரகசியமாக என்ன சொன்னீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "அதை விற்று விடச் சொன்னேன்'' என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்'' என்றார்கள். உடனே அம்மனிதர் தோல் பையைத் திறந்து விட அதிலுள்ளது (வழிந்தோடிப்) போனது.

அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (3220)



நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 4014

-----------------------------------------------------------

நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள் மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது மருந்தல்ல நோய்'' என்றார்கள். அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர்(ரலி) நூல்: முஸ்லிம் (4015)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: (சில குறிப்பிட்ட) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போது கூறுகிறேன்) பாத்திரங்கள், எந்த ஒன்றையும் அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதுமில்லை. எந்த ஒன்றையும் தடை செய்யப்பட்டதாக ஆக்குவதுமில்லை. (பாத்திரத்தில் உள்ள பானமே முக்கியம். எனவே) போதை தரும் எல்லாமே தடை செய்யப்பட்டதாகும். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: முஸ்லிம் (4067)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதுக் குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். இதன் பிறகும் குடித்தால் அவர்களைக் கொன்று விடுங்கள். அறிவிப்பவர்: முஆவியா (ரலி) நூல்: அபூதாவூத் (3886)


நுஐமான் என்பவர் மது குடித்து விட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரை அடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரை கைகளாலும் பேரீச்ச மர மட்டையாலும் செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.

அறிவிப்பவர்: உக்பா பின் அல்ஹாரிஸ்(ரலி) நூல்: அஹ்மத் (18610)

---------------------------------------------------------------

Must Read but dont blame me

>
> ஒரு
> அழகான
> கிராமம்.அந்தக்
>
>
> கிராமத்தின்
> தலைவருக்கு
> ஒரு
>
>
> பெண்
> இருந்தாள்..அவளைப்
> போல்
>
>
> ஒரு
>
> அழகிய
> பெண்னை
> யாரும்
>
>
> பார்த்ததும்
> இல்லை
>
>
>
>
> கேட்டதும்
>
>
> இல்லை.அந்தப்
> பெண்
> பக்கத்து
>
>
> கிராமத்தைச்
>
> சேர்ந்த
> ஒரு
> சாதாரண
> வாலிபனைக்
>
>
> காதலிக்க
> ஆரம்பித்து
>
>
> விட்டாள்.
>
>
> இது
> தெரிந்ததும்
> மொத்த
>
>
> கிராமமும்
> அந்தக்
> காதலை
>
>
> எதிர்க்க
> ஆரம்பித்தது.இதனால்
>
>
> வேறு
> வழி
>
>
> தெரியாத
> காதல்
> ஜோடி
> ஊரை
>
>
> விட்டு
> ஒட
>
>
> தீர்மானித்து
> ஒரு
>
>
> நாள்
> யாருக்கும்
> தெரியாமல்
>
>
> காணாமலும்
> போய்விட்டனர்.
>
>
> உடனே
>
>
> ஊரே
> சேர்ந்து
> காதல்
> ஜோடியைத்
>
>
> தேடியது.
> இருந்தும்
> அவர்களால்
>
>
> கண்டு
> பிடிக்கவே
>
>
> முடியவில்லை.
>
>
> அதன்
> பிறகு
> அவர்கள்
>
>
> அந்த்க்
>
>
> காதலை
> ஏற்றுக்
>
>
> கொள்ள
> முடிவு
>
>
> செய்து
> செய்தித்தாளில்
>
>
> விளம்பரமும்
>
> கொடுத்தனர்.அதைப்
>
>
>
> பார்த்த
>
> காதல்
> ஜோடி
> உடனே
> ஊர்
>
>
> திரும்பியது.
> சந்தோஷப்
> பட்ட
>
>
> ஊர்
>
> மக்கள்
> அந்தக்
>
>
> காதல்
> ஜோடிக்கு
> பிரமாண்டமான
>
>
> முறையில்
>
> திருமணம்
> செய்ய
>
>
> முடிவு
> செய்தனர்.
>
>
> திருமணத்திற்குத்
> தேவையான
>
>
> பொருட்களை
>
> வாங்க
>
>
> நகரத்திற்குச்
>
> சென்றிருந்தனர்.அப்போது
>
>
> எதிர்பாராதவிதமாக
> ஒரு
> லாரி
>
>
> மோதி
> அந்த
> வாலிபன்
> அந்தப்
> பெண்
>
>
> எதிரிலேயே
>
> உயிர்
>
> துறந்தான்.
>
> உடனே
> அந்தப்
>
>
> பெண்னும்
>
>
> மனநிலை
>
>
> பாதிக்கப்பட்டாள்.
>
>
>
> ரொம்ப
> நாட்களுக்குப்
>
>
> பிறகு
>
>
> நினைவு
> திரும்பிய
> அந்தப்
> பெண்
>
>
> குடும்பத்தினருடன்
>
> வசித்து
>
>
> வந்தாள்.
> திடீரென்று
> ஒரு
> நாள்
>
>
> அப்பெண்னின்
> தாய்
> ஒரு
> கனவு
>
>
> கண்டாள்.
>
>
> அதில்
> ஒரு
> தேவதை
> தோன்றி
> அவள்
>
>
> மகள்
> அவளுடைய
>
>
>
>
>
> காதலன்
> நினைவாக
>
>
> வைத்திருக்கும்
> உடையில்
>
>
> இருக்கும்
>
> இரத்த்க்
> கறையை
>
>
> உடனே
> துவைக்க
> வேண்டும்
>
>
> என்றது,இல்லா
> விட்டால்
>
>
>
> மோசமான
>
> விளைவுகள்
>
> ஏற்படும்
> என்றும்
> எச்சரிக்கை
>
>
> செய்தது.
>
>
> அவள்
> தாய்
> கனவை
> மதிக்கவில்லை.
>
>
> அடுத்த
> நாள்
> அதே
>
>
> தேவதை
> அந்தப்
> பெண்னின்
>
>
> தந்தையிடமும்
> கனவில்
>
>
> எச்சரித்தது.ஆனால்
> அவரும்
>
>
> அதைக்
> கண்டு
>
>
> கொள்ளவில்லை
>
> அடுத்த
> நாள்
> அப்பெண்னின்
>
>
> கனவிலேயே
> தோன்றி
>
>
> எச்சரித்தது.அவள்
> உடனே
>
>
> தாயிடம்
> கனவைப்
>
>
> பற்றிக்
>
>
> கூறினாள்.
> அதன்
> பிறகே
> அதன்
>
>
> முக்கியத்துவம்
>
> உணரப்பட்டது.அவள்
> தாய்
>
>
> அதை
>
>
> துவைக்கக்
> கூறினாள்.
>
>
> உடனே
> அந்தப்
> பெண்னும்
>
>
> அதைத்
>
>
> துவைத்தாள்.
>
> இருந்தும்
> தேவதை
>
>
> மறுபடியும்
> அடுத்த
> நாள்
>
>
> கனவில்
>
> வந்து
> கறை
> சரியாகப்
>
>
> போகவில்லை
>
>
> என்று
>
> எச்சரித்தது.
>
>
> மறுபடியும்
> அப்பெண்
>
>
> அத்துணியைத்
>
> துவைத்தாள்.இருந்தும்
>
>
> கறை
>
>
> போகவில்லை.
>
>
> அடுத்த
> நாள்
> காலையில்
>
>
> அழைப்புமணி
> ஒலிக்கவே
> அந்தப்
>
>
> பெண்
> கதவைத்
>
>
> திறந்தாள்.அப்போது
> கனவில்
>
>
> வரும்
> அதே
> பெண்
> நின்று
>
>
> கொண்டிருந்தாள்.
> அவள்
> முகம்
>
>
> கனவில்
> வருவதைப்
>
>
> போல்
> கனிவாக
>
>
> இல்லாமல்
>
> வெளிறிப்
> போய்
> இருந்தது.உடனே
>
>
> இவள்
> பயத்தினால்
>
> அலறினாள்.
>
> அந்தத்
> தேவதை
> கோபத்துடன்
>
>
> கூறியது,"லூசாடி
> நீ!,ஸர்ப்
>
>
> எக்ஸல்
> போடு
> கறை
> போயிடும்"
>
>
> என்றது.
>
>
>
> இதைப்
> படித்ததும்
> உடனே
>
> என்னை
>
> உதைக்கத்
> தோணுமே
> உங்களுக்கு!
>
>
> நானே
> இதை
> எனக்கு
>
>
> அனுப்பியவரைத்
>
> தேடிக்கிட்டு
>
> இருக்கேன

Saturday, November 6, 2010

Santhakku Payanam

Hadees

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் -
நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி

(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி ?

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ , கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள் .

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும் . அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும் . ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும் .

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ - க்களை உபயோகித்தால் பிஸியாக , வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும் .

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும் .

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே " எஸ் ...." என்றோ அல்லது " சக்சஸ் " என்றோ சொல்லுங்கள் .

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள் .

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள் , கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள். அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள் .

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தே வையுங்கள் . அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும் , நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள் .

10.. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ , விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என நினைப்பார்கள் .

11.. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய் , ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள் , பிறகு பிஸியாக இருந்தேன் , ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம் .

12.. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள் . கொஞ்ச நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள் . மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா விடுங்கள் .

13.. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ , பைல்களையோ திறந்து வையுங்கள் . அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது , குளோஸ் செய்வது , மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள் .

14.. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள் . சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள் .

15.. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் ( உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும் ) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள். போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள் .

16.. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள் . அப்படியே ஆற விட்டுவிடுங்கள். மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம் . கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என ( மற்றவர் காதில் ) விழும்படி சொல்லுங்கள் .

17.. ( வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால் ) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டிகொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள் . ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம் .

18.. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள் . நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்

Wednesday, November 3, 2010

Dont stay late in office Long Though Interesting.

Hi Parul,
I see you every night sitting in the office till very late. Don't you have friends? Don't you feel like talking to your roommate?
You should not sit very late in the office. this is a genuine advice from me.
Thanks,
Rahul Mehra

After reading the mail, Parul was very angry on the sender. She simply deleted the mail and said to herself "who is he to give me any advice?". She
again got back
to her work.
After that night, every night Rahul would keep sending her mails and Parul would simply delete them without even reading the content of the mail. But
one fine
night the subject line attracted her and she had to open the mail. The subject line of the mail was "Hi Gorgeous"
Hi Gorgeous,
Yes today you are looking very gorgeous in this red saree. I know you don't read my mails as you don't like the advices I give you.
So today I wont give you any advice, I will just say that I am love with you. You know you are very beautiful and if you take care of yourself many men
will fall in
love with you.
I am sure someday you will also fall in love with me. And then we will go out for a date.
Oh before I end the mail I must tell you that the best thing about is that smile. Or is it those intense which needs some sleep at the moment.
Take care dear.
Love you.
Rahul Mehra.

After reading the mail she was shocked. A person she had never met, never seen, never spoke to was saying that he was in love with her. She started
thinking was
this always in his mind. How did he get her id? Where had he seen her? Many questions like this came in her mind. Finally she thought of giving a
warning and
replied to his mail.
Hi Rahul,
I don't want to spoil your career but if you don't stop sending me mails I will raise an ASHI against you.
Thanks and Regards,
Parul Jain

After this mail, the mails from Rahul stopped coming in Parul's inbox. She thought that finally Rahul has got scared and wont be mailing her again. After
several
nights, Parul was resting on her chair and her eyes closed. When she opened her eyes she saw Rahul's mail in her mailbox.
Hi Gorgeous,
With your closed eyes you were dreaming about me, right? Oh sorry for not sending any mails in the last few days.
I was a little busy. I am sure you would have missed me a lot.
One more thing before I forget I want to say that I am not scared of ASHI. An ASHI cant be a reason to stop loving you.
Love you.
Rahul Mehra

Parul was twisting her hair and putting them behind her ears. At that moment itself another mail came from Rahul,
Now stop playing with your hair and leave the office. it is very late.
Love.
Rahul Mehra

Parul was shocked as to how did this person know what she was doing on her desk. She got up to check whether anyone was there in her floor but
could find
only empty cubicles. She thought maybe he made a wild guess and decided to leave the office. before leaving she saw another mail from Rahul.
Hi Parul,
Searching for me??? You have started falling in love with me. J
Love you.
Rahul Mehra

Parul was shocked and scared to hell. She simply switched off her machine and ran outside the office. in the next few days she would not open any
mails sent by
Rahul. One night a mail with subject line "Don't be scared of me" came to her mailbox. First she thought to ignore the mail then she thought lets see
what has
Rahul written this time.
Hi Parul,
Don't be scared of me. I can say that you are scared of me because of the way you ran out from the office the last time you read my mail.
I know few minutes back you had gone to have coffee. You are thinking how I know this because I can feel you around me.
Only once you also start feeling me you will know that I am near to you. Very near. Just sitting next to you.
I will wait for the night when you start having the same feelings for me.
Will always love you.
Rahul Mehra

Now Parul started thinking was Rahul really in love with her? What he was saying was it true? But how could he know so much about her? How could he
say
what she was doing and what not? Parul thought lets give a try and see whether Rahul is always in love with her or not. From that night she also started
replying
to his mail.
Hi Parul,
Do you feel bad if I call you gorgeous?
Love you.
Rahul Mehra

Parul's reply:
Yes Rahul. I don't like this word.
You can address me as Parul, isn't it short and simple. and I love my name a lot.
Thanks and Regards,
Parul Jain

Rahul's reply:
Point noted Parul. But when I am happy, excited I would call you with some special name at that time.
Tomorrow you have your certification so all the best for that.
Love you.
Rahul Mehra

Parul was again shocked as to how does he know about her certification. She had never told him. She replied
Rahul,
Who is the person who is giving you details about me? I had not told you about my certification how do you know it?
Thanks and regards,
Parul Jain
Rahul replied back to her
I know it because I in front of you. Cant you see me? Cant you feel me close to you?
I also know that after 3 days you have your appraisal. Now this you have not told anyone. Just your PM knows about it.
Do you think your PM will give me all these details?
Love you.
Rahul Mehra
Parul not sure of the answer. She knew her PM would not have told Rahul all this but how did Rahul know so much about her was a mystery for her.
Finally she
thought she will talk to her PM, Rohan.
Next day, she went to her PM's desk. "Hi Rohan. I wanted to ask you something".
Rohan:- "Sure Parul. Are having any issues?"
Parul:- "No. actually I wanted to know about a person named Rahul Mehra."
Rohan was shocked on hearing that name. PM:- "How did you come across this name. has anyone told you about him?"
Parul:- "No one has said anything to me about him. Few days back he started sending me e-mails. First I ignored but then he would give such details
which I did
just few minutes back. He even knows my appraisal date."
Rohan:- "Are you sure you got mails from Rahul Mehra only?"
Parul:- "Yes very much. But why do you looked shock?"
Rohan:- "Because Rahul Mehra died 2 years back. He use to sit at the same place where you are sitting. How can a dead person send mails to you."
Parul was shocked. She didn't know how to react to this.
Rohan:- "If you don't believe me then you can try finding his name in the telephone directory. Maybe someone told you about him and because of work
stress you
started imagining that he is sending you mails."
Parul:- "I am not imagining anything. He has really send me a mail. I can show you in my mailbox."
Rohan:- "Okay Parul I believe you but still I think you should take a break and go home."
Parul was still in shock with the news she got from Rohan. She just did a search on telephone directory for a name with Rahul Mehra and page returned
no
records. She again checked the mail id and employee number details. She did a search many times that day by putting various combinations but the
search page
displayed the same message "No matches found for the given search criteria". She could not believe that someone could hack the system and send
mails to her
from an non-existing id. She attached the mails sent by Rahul and sent it to Rohan as a proof that she was not dreaming.
On seeing the attached mails even Rohan was in shock. He came to Parul's desk. Rohan:- "I think by mistake his id has not been deleted and
someone who knows
about it is playing with it."
Parul:- "But I checked the details on telephone directory there are no records available for this id."
Rohan:- "Talk to the CCD people and see what they have to say."
She called up the CCD people. They took control over her system and looked at the mail sent by Rahul Mehra. The mail was sent from the from the
same computer
which Parul was using. The time stamp at which the mails were sent Parul had logged in. Also there was no evidence that a remote desktop
connection was made
or mail was sent through web mail. Even the CCD people were clueless as to how a mail has been sent from a non-existing id and from Parul's system
itself.
There were no viruses or torjans or any other kind of threats on Parul's system. Her anti-virus was upto date. The whole day was gone in finding a
loophole as to
how did Parul get such a mail in her mailbox. Parul was tierd from the day's happening and so she decided to leave early from the office that day.
The next day when Parul came back, she saw a mail from Rahul Mehra. She didn't know whether she should delete that mail or read that mail. She
was scared to
open the mail. Somehow she gained some courage and opened the mail. The context of the mail was:-
Hi Parul,
Good to see that you left the office early tonight. I know Rohan told you about my death.
I was also a workaholic like you. I would sit late in the office, even when no one was around me.
I just being at office. I had no friends, no social life. Even on weekends I would use to come to office.
I missed all the fun in my life. Even my death happened at office while I was working.
My dead body was found by the house keeping guy and the security guard at the reception.
I took a lot of work stress which my conscious mind could not bear that day. I ignored all the health problems I was having.
And finally on that night (20. 10. 07, 11:24 PM) all these reasons became responsible for my death.
Now you know why I am not scared of ASHI.
But yes if I was alive then also I wont be scared of ASHI because I have really fallen in love with you but we cant be together until your death.
Now the choice is yours whether you will kill yourself on your own or whether I need to do the honors.
Waiting for your death. Love you always.
Rahul Mehra

Some love stories have ghost in it.
Cheers!

குர்பானியின் சட்டங்களை தெரிந்து கொள்வோம்

”குர்பானியின் சட்டங்கள்” எனும் தலைப்பில் மார்க்க அறிஞர் சகோ. அப்பாஸ் அலி M.I.Sc அவர்கள் எழுதிய புத்தகம் கீழ்காணும் லிங்கில் கொடுக்கப்பட்டது. அதில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் குர்பானியின் சட்டங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன். இன்ஷா அல்லாஹ் பார்த்து பயன் பெற்றுக்கொள்ளவும்.

ஹஜ்” பெருநாளை நெருங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு. குர்பானி – அறுத்து பலியிடுதலின் சட்ட விளக்கங்கள். ஆக்கம்: நண்பர் M.I. முஹம்மது சுலைமான்.

‘.. அவர் கூறினார்: ‘நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன். திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான். ‘என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக” (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினார்: ‘என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, ‘யா இப்ராஹீம்!” என்றழைத்தோம். ‘திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். ஆயினும், ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.”

மேற்கண்ட இறை வசனங்கள் அருள்மறை குர்ஆனின் 37வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸஃப்ஃபாத் 99ஆம் வசனம் முதல் 108ஆம் வசனங்களாகும். நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் நபி இப்றாஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற தன் மகனை அழைத்துப் பலியிட நெருங்கியபோது அல்லாஹ் அதைத் தடுத்து ஒரு ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். நபி இப்ஹாஹீம்(அலை) அவர்களின் இந்த தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்ற அனைவரும் பிராணியை பலியிட வெண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் எப்படி தன் மகனைக் கூட அல்லாஹ்விற்காக பலியிட முன்வந்தார்களோ அதைப்போன்று நாமும் முன்வருவோம் என்பதை எடுத்துக் காட்டும் வண்ணமே ‘குர்பானி” கொடுக்கிறோம். இந்த குர்பானி கொடுப்பதன் நோக்கம் இறையச்சமேத் தவிர, வேறில்லை.’

குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும் உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது” (அத்தியாயம் 22 ஸுரத்துல் ஹஜ்ஜின் 37வது வசனம்).

மேற்கண்ட வசனம் குர்பானியின் உண்மையான நோக்கத்தைத் தெளிவாக விளக்குகிறது. குர்பானி பெருமைக்காகவோ, அல்லது வேறு காரணத்திற்காகவோ செய்யப்படுமானால் குர்பானியின் நன்மையை எள்ளளவும் அல்லாஹ்விடம் பெற முடியாது.

மிக உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த குர்பானியை நபி(ஸல்) அவர்கள் தன் வாழ்நாளில் கொடுத்து வந்ததை நபிமொழி தொகுப்புக்களில் காண முடிகிறது. அருள்மறை குர்ஆனின் 108வது அத்தியாயம் ஸுரத்துல் கவ்ஸரின் 2வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:’

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக!”. (அத்தியாயம் 108 ஸுரத்துல் கவ்ஸர் – 2வது வசனம்)

மேற்கண்ட இறைவசனம் குர்பானியின் அவசியத்தையும், நபி(ஸல்) அவர்களை குர்பானி கொடுக்கும்படி கட்டளையிடுவதையும் கூறுகிறது.

யார் மீது கடமை?.’

யார் மீது ஜகாத் கடமையோ அவர்மீது குர்பானி கடமை” என்று சிலர் கூறுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அல்லாஹ்வோ அல்லது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களோ இப்படிக் கூறவில்லை என்பதால் இதனை ஏற்க முடியாது. எவரிடம் அன்றைய செலவு போக, கடன் இல்லாமல் கூடுதலாக பணம் இருக்குமானால், அவர் குர்பானி கொடுக்க வேண்டும். கடன் உள்ளவர்கள் முதலில் கடனையே நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் (ஷஹீத்) கூட கடன் பெற்றிருந்தால் அல்லாஹ் அதனை மன்னிப்பதில்லை என்ற அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்).

எனவே கடன் வாங்கியோ, அல்லது கடன் இருக்கும்போதோ அதை நிறைவேற்றாமல் குர்பானி கொடுக்கக்கூடாது.

அல்லாஹ்வின் தூதரே! நான் கடன் பெற்று குர்பானி கொடுக்கவா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்” இதுவும் நிறைவேற்றப்பட வேண்டிய கடனாகும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி). நூல்: பைஹகீ (190021).

கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாம் என்று இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது அல்ல! இது தொடர்பு அறுந்த பலவீனமாக செய்தியாகும். இதை இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸின் தொடரில் இறுதியில் குறிப்பிடுகிறார்கள். இந்த செய்தியின் இரண்டாவது அறிவிப்பாளர் ஹுஸைர் இப்னு அப்துர்ரஹ்மான் என்பவர் ஆயிஷா (ரலி) இடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.

குர்பானி கொடுப்பவர் பேண வேண்டியவை:

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எவற்றையும் வெட்டக்கூடாது.

நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலாமா (ரலி), ஆதார நூல்கள்: முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா (3149), பைஹகீ (19043).

குர்பானி பிராணிகள்:

ஒட்டகம், மாடு, ஆடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றை குர்பானி கொடுத்ததாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானி பிராணிகளாகும். எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் எருமை மாடு இல்லாத காரணத்தால் குர்ஆன், ஹதீஸில் இதைப்பற்றித் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனவே சிலர் ஹதீஸ்களில் இல்லாததை குர்பானி கொடுக்கக் கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் எருமை மாடு, மாட்டு இனத்தில் உள்ளதால் பசு, காளையை எப்படிக் குர்பானி கொடுக்கலாமோ அதைப்போன்று, எருமை மாட்டையும் குர்பானி கொடுக்கலாம் என்கின்றனர்.

இதில் தெளிவாக முடிவெடுக்கக்கூடிய அளவு ஆதாரங்கள் இல்லாததால் பேணுதலின் அடிப்படையில் எருமை மாட்டை குர்பானி கொடுக்காமல் இருப்பதே சிறந்தது. (அல்லாஹ் மிக அறிந்தவன்).

குர்பானி பிராணிகளின் தன்மைகள்:

குர்பானி பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: பரா (ரலி), நூல்கள்: திர்மிதி (1530), அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா (3144).

பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அலி(ரலி), ஆதார நூற்கள்: திர்மிதீ 1532, அஹ்மத், அபூதாவூத், நஸயீ).

நபி(ஸல்) அவர்கள் ‘கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்).

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண்பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும்.

‘மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.” (அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: புகாரி, (தஃலீக்).

இந்த ஹதீஸை புகாரி இமாம் அவர்கள் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் பதிவு செய்துள்ளார்கள். ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் இந்தச் செய்தி அபூநுஜம் அவர்களின் ‘அல்முஸ்தத்ரக்” என்ற நூலில் அறிவிப்பாளர் வரிசையுடன் இடம் பெறுவதாகக் குறிப்பிடுகிறார்கள்.

எனவே குர்பானி பிராணிகளை முன்கூட்டியே வாங்கி நல்ல தீனி போட்டுக் கொழுக்க வைக்கலாம்.

குர்பானி பிராணிகள் வாங்கும்போது நல்ல தரமான உயர் ரகமானதை வாங்குவது நன்மையை அதிகரித்துத் தரும். அல்லாஹ் கூறியுள்ளான் என்பதற்காக ஏழைகளுக்கு வழங்க வேண்டும். அவர்கள் உயர்தரமான இறைச்சியை சாப்பிட வேண்டும் என்று எண்ணி அதிகவிலை கொடுத்து வாங்கவதற்கு கூடுதலான நன்மைகள் உண்டு என்பதை கீழ்க்காணும் ஹதீஸ்களை கவனித்தால் விளங்கும்.

சிறந்த அமல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன்: ‘அல்லாஹ்வை நம்புவதும், அவனுடைய பாதையில் போர்புரிவதுமாகும்” என்று கூறினார்கள். அடிமை விடுதலை செய்வதில் சிறந்தது எது? என்று கேட்டேன். எஜமானனால் விருப்பமள்ள அதிக விலையுள்ள அடிமை என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதார நூல்: புகாரி (2518).

‘நீ தூய்மையானதும் ‘தன்யீம்” என்ற இடத்திற்குச் சென்று இஹ்ராம் அணிந்து கொள்! பிறகு இந்த இடத்தில் என்னை சந்தி! (இப்படிச் செய்வதினால்) உன்னுடைய செலவுக்கும், உன் கஷ்டத்திற்கும் ஏற்ப கூலி கொடுக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரரி(1787).

பிராணியின் வயது:

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகம் ஐந்து வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஆடு, மாடு, இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

‘முஸின்னா” வைத் தவிர வேறு எதையும் அறுக்காதீர்கள்! அது கிடைக்கவில்லையானால், ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்கள்: முஸ்லிம். அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா (3141), அஹ்மத்.

இங்கு ‘முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு, மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்குப் பயன்படுத்தப்படும். ஒட்டகத்திற்கு ஐந்து வயது முடிந்தவுடனும் ஆடு, மாடு ஆகிய இரண்டு வகை கால்நடைகளுக்கும் இரண்டு வயது முடிந்தவுடன் இரண்டு பற்கள் வருவதால், ஒட்கத்திற்கு ஐந்து வயதும், ஆடு மற்றும் மாடு ஆகிய கால்நடைகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் ‘முஸின்னாவை” விட சிறந்த ஆறுமாத குட்டி ஆடு உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! (அறுப்பீராக!) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: பரா(ரலி) நூல்கள்: புகாரி, (5560), முஸ்லிம்)

இந்த ஹதீஸில் நபித்தோழர் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாத குட்டி உள்ளது என்ற கூற்று நபி(ஸல்) அவர்கள் முஸின்னாவைத்தான் குர்பானி கொடுக்க கட்டளையிட்டுள்ளார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. உமக்குத் தவிர வேறு எவருக்கும் இது அனுமதியில்லை என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்றும் முஸின்னாவைத்தான் கொடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகிறது. எனவே மேற்படி ஹதீஸின் அடிப்படையில் குர்பானி பிராணிகளின் வயது, ஒட்டமாக இருந்தால் ஐந்து வயது பூர்த்தியடைந்ததும், ஆடு மற்றும் மாடாக இருந்தால் இரண்டு வயது பூர்த்தியானதாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கூட்டுக் குர்பானி:

ஒட்டகம், மாடு, இவற்றில் ஏழு நபர்கள் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். அதாவது ஏழு நபர்கள் சேர்ந்து ஒரு ஒட்டகம் அல்லது மாடு வாங்கி ஏழு நபர்கள் சார்பாக குர்பானி கொடுக்கலாம்.

ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி (1538) இப்னுமாஜா (3132).

ஒட்டகம் மற்றும் மாட்டில் மட்டும்தான் பலர் ஒன்று சேர்ந்து கூட்டுக் குர்பானி கொடுக்கலாம். ஆட்டில் ஒரு குடும்பம் மட்டும்தான் குர்பானி கொடுக்க முடியும்.

எங்கே கொடுப்பது:

குர்பானி பிராணியை ஈத்கா திடலில் அல்லது வீட்டில் அறுக்கலாம். இரண்டிற்கும் ஹதீஸ்களில் ஆதாரமுள்ளது.முஸல்லா என்னும் ;திடலில் நபி(ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: புகாரி (5552) அபூதாவூத்).

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம்(இல்லத்திற்குத்) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். (அறிவிப்பவர்: பரா(ரலி), நூல்கள்: புகாரி (5545) முஸ்லிம்).

மேற்படி ஹதீஸில் ‘நாம் திரும்பிச் சென்று” குர்பானி கொடுப்போம்” என்ற வாசகம் கவனிக்கத் தக்கது. நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை ‘முஸல்லா” என்ற திடலிலேயே தொழுது வந்துள்ளனர். திடலிலேயே கொடுக்க வேண்டுமென இருந்தால் ‘திரும்பிச் சென்று” என்ற வாசகத்தை நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். இங்கே கொடுப்போம் என்றே சொல்லியிருப்பார்கள். எனவே திரும்பிச் சென்று என்ற வாசகம் ‘முஸல்லா” என்ற திடலல்லாத வேறு இடத்தைக் குறிப்பிடுகிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா! என்றார்கள். பிறகு அதைக் கல்லில் தீட்டு! என்றார்கள். நான் அப்படியேச் செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டைக் கீழேப் படுக்க வைத்து அறுத்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்).


--
உஸாமா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'முஸ்லிம்களும், இணை வைப்போரும், சிலை வணங்கிகளும், யூதர்களும் கலந்து இருந்த ஒரு சபையை கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள்.'' (புகாரி,முஸ்லிம்)

அந்த ஏழு விஷயங்கள்!

எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதனை படைத்து அந்த மனிதனுக்கு பூமியை வசிப்பிடமாக்கி, அதில் அவனுக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கி, மனிதன் அனுபவிக்க அனுமதித்துள்ள இறைவன், அவற்றில் ஆகுமானவை எது..? தடுக்கப்பட்டவை எது..? என்பதையெல்லாம் விளக்கி, அந்த மனிதனை பக்குவப்படுத்தி, பண்பாளனாக மாற்றி, சுவனத்திற்கு உரியவனாக மாற்ற தன் புறத்திலிருந்து வேதத்தையும், தூதர்களையும் அனுப்பி வைத்தான். அந்த தூதர்கள் குறித்து, அதிலும் குறிப்பாக ரஸூல்[ ஸல்] அவர்கள் குறித்து நமக்கு கட்டளையிடும் போது,

மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். [59 ; 7 ]
என்று வல்ல ரஹ்மான் தன் திருமறையில் சொல்லிக் காட்டுகிறான்.

அந்த அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் பல்வேறு ஏவல், விலக்கல்களை சொல்லியுள்ளார்கள். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான ஏழு ஆகுமான விஷயங்களும், ஏழு தடுக்கப்பட்ட விஷயங்களும் புஹாரியில் 6235 மற்றும் பல்வேறு இலக்கங்களில் காணப்படுகிறது. அவை இங்கே தொகுத்தளிக்கப்படுகிறது;

ஏவப்பட்ட விஷயங்கள்;
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

நாம் நோயாளிகளை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கோ, அல்லது வீடுகளுக்கோ செல்வோம். ஆனால் யாரை விசாரிப்போம் என்றால் அவர்கள் நமக்கு நெருங்கிய உறவினர்களாக இருப்பார்கள். அல்லது நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். அல்லது ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் நமக்கு அறிமுகமானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் நாம் விசாரிப்போம். இந்த நிலை மாறவேண்டும். அறிந்தவர் அறியாதவர் அனைவரையும் அவர் நோயுற்ற செய்தியறிந்தால் நாம் நலம் விசாரிப்பதை பழக்கப் படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், நோய் விசாரிக்க சென்றால்,
'அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' .

(பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.)
என்ற நபியவர்கள் காட்டித்தந்த துஆவை நோயாளிகளுக்காக நாம் செய்யவேண்டும்.

2. ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வது.
ஒருவர் இறந்து விட்டால் அவரது ஜனாஸாவை அவரது வீட்டில் பார்த்து விட்டு நடையை கட்டுபவர்கள் நம்மில் பெரும்பாலோர் உண்டு. காரணம் ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று, அடக்கம்செய்யும் வரை உடன் இருந்தால் அதற்கு கிடைக்கும் நன்மையை அறியாத காரணத்தினால்தான்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;
ஜனாஸா தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இரண்டு கீராத்கள் என்றால் என்ன?' என வினவப்பட்டது. அதற்கவர்கள், 'இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்றார்கள். [புகாரி 1325 ]
இரண்டு மலையளவு நன்மையை அள்ளித்தரும் செயலான ஜனாசாவுக்காக தொழுதல், பின் தொடர்தல், அடக்கம் செய்தல் ஆகிய செயலை இனியும் நாம் விடலாமோ..?

3. தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது.

தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வது அரிதாகிவிட்டது. ஆடு, மாடு தும்முவது போல் தும்மிவிட்டு, அல்ஹம்துலில்லாஹ் சொல்லாமல் இருந்து விடுகிறார்கள். அப்படியே தும்மியவர் சொன்னாலும் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்ற அறிவு பெரும்பாலோருக்கு இல்லை. காரணம் தும்மியவருக்கு பதிலளிப்பதும் ஒரு நல்லமல் என்ற அறியாமைதான்.

4. நலிந்தவருக்கு உதவுவது.

நலிந்தவர்களுக்கு நம்மில் பலர் உதவி செய்கிறோம். அதை இன்னும் அதிகமாக செய்யவேண்டும். அமைப்புகள் பல நலிந்தவர்களுக்கு உதவி செய்து வருகின்றன. பாராட்டுகிறோம். ஆனால் அவைகளை விளம்பரப் படுத்துவதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் விளம்பரப் படுத்தியே ஆகவேண்டும் என அமைப்புகள் கருதினால், குறைந்த பட்சம் உதவி பெறுபவரின் முகத்தை மறைத்தாவது படத்தை வெளியிட முன்வர வேண்டும்.

5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது.

அநீதியிழைத்தல் என்பது ஒருவருக்கு அவரது சொத்து- மானம்- உயிர் ஆகியவற்றில் அநீதியிழைக்கப் பட்டிருக்கலாம். அப்படி ஒருவர் அநீதிக்கு உள்ளானால், அவரை அநீதிக்கு உள்ளாக்கியவர் எவ்வளவு பெரியவராக இருந்தாலும் அவரை எதிர்த்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைத்திட உதவவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக தனக்கு பிடிக்காதவர்களின் கண்ணியத்தை கப்பலேற்றும் வேலையை கற்றறிந்தவர்களே செய்வது வேதனைக்குரியதாகும்.

6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.

ஸலாம் சொல்லுதல் என்பது பெரிய தாடி, ஜிப்பா சகிதம் ஒரு கெட்டப்பில் இருப்பவர்களுக்கும், பெரிய மனிதர்களுக்கும் என்றாகி விட்டது. மேலும் நாகரிக வளர்ச்சியில் ஸலாம் காணாமல் போய், 'குட்மார்னிங்' வழக்கில் வந்துவிட்டது. முஸ்லிம்களில் கணிசமானோர் குட்மார்னிங் சொல்வதை பார்க்கிறோம். குட்மார்னிங் சொன்னால் மார்க்கத்தில் எந்த நன்மையுமில்லை. ஆனால் ஸலாம் சொன்னால் அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் பத்து நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்றால் இருபது நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என்றால் முப்பது நன்மைகளும் கிடைக்கும்
. இது சொன்னவருக்கு கிடைப்பதாகும். கேட்டு விட்டு பதில் சொல்பவருக்கும் இதுபோன்ற நன்மை கிடைக்கும். இப்படி எந்த செலவும் செய்யாமல் நன்மைகளை கொள்ளையடிக்கும் வாய்ப்பை நாம் தவறவிடலாமா..?

7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

சத்தியம் செய்தவர் மார்க்கத்திற்கு உட்பட்ட சத்தியத்தை செய்திருப்பின், அந்த சத்தியத்தை நிறைவேற்ற நாம் உதவ வேண்டும். ஒருவர் பொருளாதார விஷயத்தில் ஒரு சத்தியத்தை செய்திருப்பார். எதிர்பாராத விதமாக அவர் பொருளாதார பின்னடைவை சந்தித்து சத்தியத்தை நிறைவேற்ற முடியா நிலையில் இருப்பார். இப்படிப்பட்டவருக்கு நாம் உதவி செய்வதன் மூலம் நாம் நன்மையை அடைந்து கொள்ளமுடியும்.
தடுக்கப்பட்டவைகள்;
1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது.

வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது என்பது வசதி படைத்த சில முஸ்லிம்கள் கவுரவமாக கருதுகிறார்கள். ஏழைகள் வீட்டில் வெள்ளிப் பாத்திரங்கள் இருக்காது. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவதை இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள். மேலும் நபியவர்களின் கட்டளையை ஏற்று வெள்ளிப் பாத்திரத்தில் உண்ணல்- பருகுதல் செய்வதை சஹாபாக்கள் நஞ்சென வெறுத்துள்ளார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார்கள்;

ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) (இராக்கில் உள்ள) 'அல்மதாயின்' (தைஃபூன்) நகரத்தில் இருந்தார்கள். அப்போது பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (மஜூலியான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரம் (ஒன்றில் தண்ணீர்) கொண்டு வந்தார். ஹுதைஃபா(ரலி) அதை அவரின் மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) 'நான் இவரை(ப் பலமுறை தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்த்துக் கொள்ளாததால் தான் நான் இதை அவரின் மீது வீசியெறிந்தேன். நபி(ஸல்) அவர்கள் சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியக் கூடாதென்றும் தங்கம் மற்றம் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். மேலும், அவர்கள், 'அவை இம்மையிலும் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.[புகாரி 5632 ]

2. (ஆண்கள்) தங்கமோதிரம் அணிவது.
முஸ்லிம்களில் பெரும்பாலான ஆண்கள் தங்கம் அணிபவர்களாக இருக்கிறர்கள். இன்னும் திருமண நேரத்தில் பெண் பேசும்போதே மாப்பிள்ளைக்கு தனியாக இத்தனை சவரன் போடவேண்டும் என்றும் பேசப்படுகிறது. ஆண்கள் தங்கம் அணிவதை நாகரீகத்தின் வெளிப்பாடாக கருதுகிறார்கள். கழுத்தில் மைனர் செயினோடும், கையில் பிரஸ்லேட்டோடும் இவர்கள் செய்யும் அளப்பரை தாங்க முடியலை. ஆனால் அவை நரகத்தின் நெருப்பு என்பதை உணர மறுக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
ஒரு மனிதரின் கையில் தங்க மோதிரத்தைக் கண்ட நபி[ஸல்] அவர்கள் அதை கழற்றி எறிந்துவிட்டு, உங்களில் யாரேனும் தீக்கங்கை எடுத்து அதை தனது கையில் வளையமாக அணிவதை விரும்புவாரா என்று கேட்டார்கள். நபி[ஸல்] அவர்கள் சென்றபிறகு, அந்த மோதிரத்தை எடுத்து அதை வேறு வழியில் பயன்படுத்திக் கொள் என்று அந்த மனிதருக்கு கூறப்பட்டது. அதற்கவர், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அதை தூர எறிந்திருக்க, அல்லாஹ்வின் மீது ஆணையாக, அதை ஒருபோதும் நான் எடுக்கமாட்டேன் என்று கூறினார்.[முஸ்லிம்]

தங்கம் அணியும் விசயத்தில் இறைத்தூதரின் கட்டளைக்கு சஹாபாக்கள் எந்த ளவு கட்டுப்பட்டுள்ளார்கள். இன்று நாம் எவ்வாறு இருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.
3. மென்பட்டுத் திண்டில் அமர்வது.
4. சாதாரணப் பட்டு அணிவது.
5. அலங்காரப் பட்டு அணிவது.
6. எகிப்திய பட்டு அணிவது.
7. தடித்த பட்டு அணிவது.

இங்கே பாட்டின் அனைத்து வகைகளையும் ஆண்களுக்கு நபியவர்கள் தடுத்துள்ளார்கள். ஒரு காலத்தில் திருமணம் என்றாலே மாப்பிள்ளை பட்டு வேட்டி சரசரக்க ஊர்வலம் வருவார். இன்று நாகரிக மாற்றம் காரணமாக திருமணத்தில் பட்டு அணிவது குறைந்தாலும், முஸ்லிம் சமுதாயத்தில் பட்டு அணிவது முற்றிலும் ஒழிந்து விட்டது என்று கூறிட முடியாது.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;

பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள். "மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது" என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். [புகாரி எண்; 886 ]

இம்மை பகட்டுக்காக பட்டாடை அணியும் ஆண்கள் மறுமை பாக்கியத்தை இழக்கத் தயாரா என்பதை சிந்திக்கட்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், இறைத்தூதர்[ஸல்] அவர்கள் ஏவியதை செய்பவர்களாக, தடுத்ததை தவிர்ந்து கொள்பவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

நன்றி

ஐ.த.மு

ஓ ரமலான்

வார்த்தைகள் அல்ல
இது,
ஒரு மூளையின் இபாதத்
ஒரு பேனா,
குனிந்து செய்த சஜதாவின் சுவடுகள்
மண்ணிலும், உங்கள் மனதிலும்
முழைக்க விழும் சில குர்-ஆணிய விதைகள்

அஸ்ஸலாமு அழைக்கும்

ஓ ரமலான்,
நீ எங்கள் இரத்தத்தை இனிப்பாக்க வருகிறாய்
எங்கள் ஆன்மாவில் அழுக்கெடுக்க வருகிறாய்
ஒரு முஜாஹிதீனின் ரத்தக்காயத்தில் முத்தமாக வருகிறாய்
எங்கள் இதயப் பள்ளத்தாக்கில் ரோஜாக்களை பயிரிட வருகிறாய்
ஓ ரமலான்,
நீ எங்கள் இரத்தத்தை இனிப்பாக்க வருகிறாய்

வா...

இனி,
எங்கள் வீட்டுத் தீமைகள்
நெருப்பின் வாடை நுகரும்

என் தொழுகையின் அறுந்து போன ஆத்மீக நரம்புகள்
உயிர் கொள்ளும்

குர்-ஆண்
நாவிலிருந்து இருதயத்திற்குள் இறங்கும்

நீ குடியிருக்கும் மனதெல்லாம்
மஸ்ஜிதுகளாகும்

எங்கள் குருதிக்கும் உறுதியும்
உறுதிக்கு குருதியும் பாய்ச்சப்படும்



நாளை,


மனிதனை மனிதன் ஓதலாம்

ஒரு நோன்பு, எம்மை பிடிக்கலாம்

ஒரு ஏழையின் வயிற்றுச் சுரப்புகளை
இருபதாவது மாடியின் இருதயங்கள் விளங்கலாம்

அதனால்,
ஒரு தாயின் மார்பகம் போல்
நாளை ஜகாத்த்கள் சுரக்கலாம்


இறையச்சம் இருகும்
ஈமான் இருகும்
விழிகள் கலங்கும்

அதோ ஒரு வியாபாரி
அதோ ஒரு விவசாயி

அதோ ஒரு மாணவன்
அதோ ஒரு கைக்கூலி

அதோ ஒரு முடவன்
அதோ ஒரு இந்து

மீண்டும் மீண்டும் முஸ்லீமாகலாம்

ஏன்,
ஒரு ஜனாதிபதி கூட நாட்டிற்கு நல்லது செய்யலாம்

இதோ நோன்பு வருகிறது
என் கல்பு நோக்கி
கலிமா வருகிறது
ஹமாஸின் ராணுவப் பிரிவிற்கு
ஒரு ஆயுதக் கிடங்கு வருகிறது
மண்ணிலோ, மண்ணிற்கு அடியிலோ
என் அடுத்த ஆண்டிற்கான பயிற்ச்சிப் பாசறை வருகிறது

ரமலான் வருகிறது



செருபில்லாதவனை பல்லக்குகளும்
மாட்டுத் தொழுவத்தை மாடிகளும்
பசியை செமியாகுணமும்
அறிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் வருகிறது
அதோ ரமலான் வருகிறது

சொமாலியாவை அமெரிக்காவும்
கூவத்தை கருணாநிதியும்
தெரிந்துகொள்ள முப்பது நாட்கள் வருகிறது
இதோ ரமலான் வருகிறது

எனது சகாராவில்
புத்தம் புது குளிர் மழை வருகிறது

இனி கானகங்கள் மாறும்
காட்டுக்குயிலின் ஓசை மாறும்,

எல்லோரும் தூங்கும் சாமத்தில்
இதயத்தில் இடி இடித்து
இரு விழியில் மழை பெய்யும்

காகங்கள் கலையும் செவ்வந்தி மாலையின்
அல்லாஹு அக்பரில் - ஓர் சந்தோசம்
பறவைகள் கீச்சிடும் சுட்ட சுபகின்
அல்லாஹு அக்பரில் - ஓர் ஆன்மிகம்

இதோ ரமலான் வருகிறது
என் வீட்டிற்கு
அல்லாஹ்வின் தூதர் வருகிறார்
என் இதயத்திற்குள்
ஹப்பாப் வருகிறார்
கதறிக் கதறி அழுகிறார்
மீண்டும் மீண்டும் யாசீர்
அல்லாஹுஅஹத் என்ற ஒசையோடு கிலிகிரார்

நான் உஹதுக்களம் செல்கின்றேன்
சஹீதாகின்றேன்
நான் பதுருக்களம் செல்கின்றேன்
சஹீதாகின்றேன்
நடூ இரவில்
வியர்வையோடு விழிக்கின்றேன்.

என் இதயத்தையும்
வீட்டுக்கதவையும்
நட்சத்திரங்களால் அலங்கரிக்கின்றேன்
நாளைய ஸகருகக்குத் தயாராகிறேன்

தக்வா - கொத்பா ஓதுகிறது





தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்

தீய பார்வை நீங்காத வரை
மண்டையில் கிடக்கும் கண்களில் நோன்பில்லை.
தீய வார்த்தை நீங்காத வரை
தாடைக்குள் கிடக்கும் நாவினில் நோன்பில்லை
நன்மைகளை அல்லாதவரை
தோள்களில் முளைத்த கைகளில் நோன்பில்லை.
தாக்கமும் பசியும் யாருக்கு வேண்டும்

நோன்பின் பெறுமதி
தக்வாவில் தங்கியிருக்கிறது

நெற்றிகள் சுஜூதில் கிடக்குமே
கால்கள் கண்ணீரில் வேர் விடுமே
கொஞ்சக்கூடிய பிஞ்சுக் கால்களும்
தராவீஹ்-ல் வீங்குமே
இடக்கை அறியாமல் - சிலரின்
வலக்கையில் இதயங்கள் முளைக்குமே
அவைகள் நோன்பு கால உயிரோவியங்கள்

இளைஞ்சர்களே,
சுவனத்தின் வாரிசுகளே
உங்களோடு நானும் வருகிறேன் வாருங்கள்

இந்த நன் நாளில்
கரம்போர்ட் விட்டு கையை எடுங்கள்
டி.வியிலிருந்து
கண்ணை கழட்டுங்கள்
அந்த டி.வி.டியை
இன்றேனும் தூக்கில் போடுங்கள்
காதுகளுக்கு கீதம்
விஷம் என்று சொல்லுங்கள்.

எங்கள் மானத்திற்கு வெட்கம் வேண்டும் இளைஞ்சர்களே

அந்த இரவு நேர மரத்திளிருப்பது
தெம்பிலி அல்ல உங்கள் ஒழுக்கங்கள்
- வெட்டாதீர்கள்
அந்த மாமரதிலிருப்பது
உங்கள் சகோதரனின் நம்பிக்கைகள்- திருடாதீர்கள்
ஒளிரும் தெரு விளக்குகள்
உங்கள் சொத்துகள்
- ஏன் உடைக்குறீர்கள்
வெடிகளை அல்ல
- அதை கொழுத்த வேண்டும் என்ற மடமையை கொழுத்துங்கள்

நோன்பு கால இரவுகள்
மறுமைக்கான ஆயத்தங்கள்
அந்த இரவுகள்
தூய்மையாகவே இருந்தவிட்டு போகட்டும்

நாளை உங்கள் இருதயம் வளர்த்திருந்தாள்
பெருநாளின் மறுநாள்
அது நோன்பு நோர்க்கத் தூண்டினால்
அது ரமலான்
இல்லையேல்
இதுவும் ஒரு செப்டெம்பர் என்று சொல்லுங்கள்

தோழர்களே....
நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல

இந்த நோன்பு
வாஜ்பாயின் வாசலுக்குச் சென்றிருந்தால்
கத்தியும் கரைவேட்டியும் கீழே விழுந்திருக்கும்

இந்த நோன்பு
இந்துக்களின் இதயத்திற்குச் சென்றிருந்தால்
பாபரி மஸ்ஜிதும் இந்தியாவின் மானமும் நிமிர்ந்தே நின்றிருக்கும்

இந்த நோன்பு
பிரபாகரனின் இரத்தத்தில் கரைந்திருந்தால்
என் தம்பியும் வாப்பாவும்
மயானத்தில் அல்ல காத்தான்குடி மஸ்ஜிதில் இருந்திருப்பார்கள்
சுடுகாட்டில் அல்ல சுஜூதில் கிடந்திருப்பார்கள்

இந்த நோன்பு
ஒரு இராணுவ வீரனின் நெஞ்சில் தக்வாவை தட்டியிருந்தால்
கொகட்டிச் சோலையில் ஒரு கோடெஸ்வரி கொழுத்தப் பட்டிருக்க மாட்டாள்

நோன்பு ஒன்றும்
காலையில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம்பலம் கடிக்கும் சம்பிரதாயம் அல்ல.

நோன்பில்லாத கிளின்டன் தான்
மோனிகாவிடம் தோற்றான்
நோன்பில்லாத ஹிட்லர்
மன்னிடம் தோற்றான்
நோன்பில்லாத கார்ல் மார்க்ஸ்
படைத்தவனிடம் தோற்றான்

நோன்பு மரம்,
இந்த மரம் மனிதனுக்கு தண்ணீர் ஊற்றும்
நோன்பு குழந்தை,
இந்த குழந்தை தாய்க்கும் பாலூட்டும்
நோன்பு சுவனத்து வாகனம்,
இது மனிதனின் இருதயத்திற்கு பெட்ரோல் ஊற்றும்

நோன்பு ஒன்றும்
காலியில் தூங்கி
மாலையில் எழுந்து
ஈத்தம் பழம் கடிக்கும் சம்பிரதாயமல்ல


நன்றி,
ஜம்மியா.

குறிப்பு

சகோதரர்களே உங்களுடைய ஒவ்வொரு துஆவிலும் - ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும், பாலஸ்தீனிலும் மரணித்த, தினம் தினம் மரணத்தின் விழிம்பில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற நம் சகோதர சகோதரிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மண்ணறை வேதனை

அஸ்ஸலாமு அலைக்கும், வாலிபர்களே!!
நம் வாழ்க்கை இவ்வளவுதான் என்பதை மறந்துவிடாதீர்
இது எச்சரியக்கயல்ல வல்ல அல்லாஹுவின் எச்சரிக்கை
எனக்கு வந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து நம் அனைவரும் திருத்திக்கொள்ளும் வாய்ப்பை வல்ல ரஹ்மான் நம் எல்லோருக்கும் அருள்வானாக. ஆமீன்



இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

Photobucket - Video and Image  Hosting





உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.

சற்று முன்பு புதைக்கப்பட்ட இடம் என்பதால் எளிதாக மணலைத் தோண்ட முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது. முழுவதுமாய் தோண்டி அந்த இளைஞனின் பிணம் வெளியே எடுக்கப்படுகின்றது. சிலருக்கு மயக்கம் வராத குறை. சிலர் முகம் சுளிக்கின்றனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அப்பிணத்தைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைகின்றனர் அவனது தந்தையால் அந்த பிணத்தை காண முடியவில்லை. சற்று முன் புதைக்கப்ட்ட பிணமாக அந்த உடல் தெரியவில்லை.

3 மணி நேரத்தில் அவனது உடலில் பயங்கர மாற்றம் ஏற்பட்டுளள்ளதை அனைவரும் திகிலோடு கவனிக்கின்றனர். அந்தப்பிணத்தின் உடல் ஒரு விதமான சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது. 18 வயதான அந்த இளைஞனின் உடல் ஒரு முதியவரின் உடல் போல தோற்றமளிப்பதைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யம்.

சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.


Photobucket - Video and Image  Hosting


அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் கண்கள் மூடியபடி அடக்கப்பட்ட அந்தப் பிணத்தின் விழிகள் முற்றிலுமாய் திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய் வலி தாங்க முடியாமல் சொக்கி போனதுபோல காட்சி அளித்தது. உடலில் உள்ள இரத்தம் வெளியே வந்து மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல காட்சி அளித்தது.


இரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் மனித உடலை நசுக்கினால் எப்படி சிதையுதோ அந்த அளவிற்கு சிதைவுகளின் கோரம் இருந்தது.
புதைத்து 3 மணிநேரத்திற்குள் இப்படி மோசமாக உடல் சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம் தெரியாமல் அனைவரும் திகிலடைந்து போய் இருந்தனர்.

உறவினர்கள் அந்தப் பிணத்தை எடுத்து இஸ்லாமிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து ஆராயச் சொன்னபொழுது அவர்களின் விளக்கப்படி இந்தப்பிணமானது குழிக்குள் மிகுந்த சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தீய வழியில் நடப்பவர்கள் குழிக்குள்வேதனைப்படுத்தப்படுவார்கள் என்று அல்லாஹ் மற்றும் அவனது தூதுவரான நபிகள் நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என்றும் விளக்கமளித்தனர்.

திகிலில் இருந்து உறையாமல் பயத்துடன் இருந்த அவனது தந்தையிடம் கேட்டபொழுது அவர் தனது மகன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என்பதையும் தொழுகையை ஒழுங்காக பேணி தொழுபவன் இல்லை என்றும் வாழ்க்கையில் சரியான வழியில் அவன் செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.

அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.

"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போதுஇ அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால்இ கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி))

"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு ( முன்கீர் - நக்கிர்) வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர்.
அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான்.

பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும்இ 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்'என்பான்.
அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள்இ ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி))

இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ?

ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள்நண்பர்களே. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும்.

அய்யோ வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது. அது காலம் கடந்த ஞானயோதயம்.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்.

எனக்கு மெயிலில் வந்த இந்த சம்பவத்தை என்னால் முடிந்தவரை அனைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளேன். இது உண்மையாக இருக்குமா அல்லது பொய்யான தகவலா என்று ஆராய்வதும் அல்லது இதன் மூலம் தன் வாழ்க்கையைளிவுபடுத்திக்கொள்வதும் அவரவர் கைகளில் உள்ளது.

Tuesday, November 2, 2010






THE MESSAGE OF ISLAM

"And behold Allah will say: "O Jesus the son of Mary Did you say to men, Worship me and my mother as gods besides Allah He will say-"Glory to you I could never say what I had no right (to say')" (Soorah Al-Maa'idah- 5:116)

RECOGNITION OF ALLAH

    The question which arises here is, "How can all people be expected to believe in Allah given their varying- backgrounds, societies and cultures? For people to be responsible for worshipping Allah they all have to have access to knowledge of Allah. The final revelation teaches that all mankind have the recognition of Allah imprinted on their souls, a part of their very nature with which they are created.

    In Soorah Al-A'raaf, Verses 172-173; Allah explained that when He created Adam, He caused all of Adam's descendants to come into existence and took a pledge from them saying, Am I not your Lord? To which they all replied, " Yes, we testify to It:' Allah then explained why He had all of mankind bear witness that He is their creator and only true God worthy of worship. He said, "That was In case you (mankind) should say on the day of Resurrection, "Verily we were unaware of all this." That is to say, we had no idea that You Allah, were our God. No one told us that we were only supposed to worship You alone. Allah went on to explain That it was also In case you should say, "Certainly It was our ancestors who made partners (With Allah) and we are only their descendants; will You then destroy us for what those liars did?" Thus, every child is born with a natural belief in Allah and an inborn inclination to worship Him alone called in Arabic the "Fitrah".

    If the child were left alone, he would worship Allah in his own way, but all children are affected by those things around them, seen or unseen.

    The Prophet (PBUH) reported that Allah said, "I created my servants in the right religion but devils made them go astray". The Prophet (PBUH) also said, "Each child is born in a state of "Fitrah", then his parents make him a Jew, Christian or a Zoroastrian, the way an animal gives birth to a normal offspring. Have you noticed any that were born mutilated?" (Collected by Al-Bukhaaree and Muslim). So, just as the child submits to the physical laws which Allah has put in nature, his soul also submits naturally to the fact that Allah is his Lord and Creator. But, his parents try to make him follow their own way and the child is not strong enough in the early stages of his life to resist or oppose the will of his parents. The religion which the child follows at this stage is one of custom and upbringing and Allah does not hold him to account or punish him for this religion.

    Throughout people's lives from childhood until the time they die, signs are shown to them in all regions of the earth and in their own souls, until it becomes clear that there is only one true God (Allah). If the people are honest with themselves, reject their false gods and seek Allah, the way will be made easy for them but if they continually reject Allah's signs and continue to worship creation, the more difficult it will be for them to escape. For example, in the South Eastern region of the Amazon jungle in Brazil, South America, a primitive tribe erected a new hut to house their main idol Skwatch, representing the supreme God of all creation. The homage to the God, and while he was in prostration to what he had been taught was his Creator and Sustainer, a mangy old flea-ridden dog walked into the hut, The young man looked up in time to see the dog lift its hind leg and pass urine on the idol. Outraged, the youth chased the dog out of the temple, but when his rage died down he realized that the idol could not be the Lordof the universe. Allah must be elsewhere. he now had a choice to act on his knowledge and seek Allah, or to dishonestly go along with the false beliefs of his tribe. As strange as it may seem, that was a sign from Allah for that young man. It contained within it divine guidance that what he was worshipping was false

    . Prophets were sent, as was earlier mentioned, to every nation and tribe to support man's natural belief in Allah and man's inborn inclination to worship Him as well as to reinforce the divine truth in the daily signs revealed by Allah. Although, in most cases, much of the prophets' teachings became distorted, portions remained which point out right and wrong. For example, the ten commandments of the Torah, their confirmation in the Gospels and the existence of laws against murder, stealing and adultery in most societies. Consequently, every soul will be held to account for its belief in Allah and its acceptance of the religion of Islam; the total submission to the will of Allah.

    We pray to Allah, the exalted, to keep us on the right path to which He has guided us, and to bestow on us a blessing from Him, He is indeed the Most Merciful. Praise and gratitude be to Allah,the Lord of the worlds, and peace and blessings be on prophet Muhammed, his Family, his companions, and those who rightly follow them