>
> ஒரு
> அழகான
> கிராமம்.அந்தக்
>
>
> கிராமத்தின்
> தலைவருக்கு
> ஒரு
>
>
> பெண்
> இருந்தாள்..அவளைப்
> போல்
>
>
> ஒரு
>
> அழகிய
> பெண்னை
> யாரும்
>
>
> பார்த்ததும்
> இல்லை
>
>
>
>
> கேட்டதும்
>
>
> இல்லை.அந்தப்
> பெண்
> பக்கத்து
>
>
> கிராமத்தைச்
>
> சேர்ந்த
> ஒரு
> சாதாரண
> வாலிபனைக்
>
>
> காதலிக்க
> ஆரம்பித்து
>
>
> விட்டாள்.
>
>
> இது
> தெரிந்ததும்
> மொத்த
>
>
> கிராமமும்
> அந்தக்
> காதலை
>
>
> எதிர்க்க
> ஆரம்பித்தது.இதனால்
>
>
> வேறு
> வழி
>
>
> தெரியாத
> காதல்
> ஜோடி
> ஊரை
>
>
> விட்டு
> ஒட
>
>
> தீர்மானித்து
> ஒரு
>
>
> நாள்
> யாருக்கும்
> தெரியாமல்
>
>
> காணாமலும்
> போய்விட்டனர்.
>
>
> உடனே
>
>
> ஊரே
> சேர்ந்து
> காதல்
> ஜோடியைத்
>
>
> தேடியது.
> இருந்தும்
> அவர்களால்
>
>
> கண்டு
> பிடிக்கவே
>
>
> முடியவில்லை.
>
>
> அதன்
> பிறகு
> அவர்கள்
>
>
> அந்த்க்
>
>
> காதலை
> ஏற்றுக்
>
>
> கொள்ள
> முடிவு
>
>
> செய்து
> செய்தித்தாளில்
>
>
> விளம்பரமும்
>
> கொடுத்தனர்.அதைப்
>
>
>
> பார்த்த
>
> காதல்
> ஜோடி
> உடனே
> ஊர்
>
>
> திரும்பியது.
> சந்தோஷப்
> பட்ட
>
>
> ஊர்
>
> மக்கள்
> அந்தக்
>
>
> காதல்
> ஜோடிக்கு
> பிரமாண்டமான
>
>
> முறையில்
>
> திருமணம்
> செய்ய
>
>
> முடிவு
> செய்தனர்.
>
>
> திருமணத்திற்குத்
> தேவையான
>
>
> பொருட்களை
>
> வாங்க
>
>
> நகரத்திற்குச்
>
> சென்றிருந்தனர்.அப்போது
>
>
> எதிர்பாராதவிதமாக
> ஒரு
> லாரி
>
>
> மோதி
> அந்த
> வாலிபன்
> அந்தப்
> பெண்
>
>
> எதிரிலேயே
>
> உயிர்
>
> துறந்தான்.
>
> உடனே
> அந்தப்
>
>
> பெண்னும்
>
>
> மனநிலை
>
>
> பாதிக்கப்பட்டாள்.
>
>
>
> ரொம்ப
> நாட்களுக்குப்
>
>
> பிறகு
>
>
> நினைவு
> திரும்பிய
> அந்தப்
> பெண்
>
>
> குடும்பத்தினருடன்
>
> வசித்து
>
>
> வந்தாள்.
> திடீரென்று
> ஒரு
> நாள்
>
>
> அப்பெண்னின்
> தாய்
> ஒரு
> கனவு
>
>
> கண்டாள்.
>
>
> அதில்
> ஒரு
> தேவதை
> தோன்றி
> அவள்
>
>
> மகள்
> அவளுடைய
>
>
>
>
>
> காதலன்
> நினைவாக
>
>
> வைத்திருக்கும்
> உடையில்
>
>
> இருக்கும்
>
> இரத்த்க்
> கறையை
>
>
> உடனே
> துவைக்க
> வேண்டும்
>
>
> என்றது,இல்லா
> விட்டால்
>
>
>
> மோசமான
>
> விளைவுகள்
>
> ஏற்படும்
> என்றும்
> எச்சரிக்கை
>
>
> செய்தது.
>
>
> அவள்
> தாய்
> கனவை
> மதிக்கவில்லை.
>
>
> அடுத்த
> நாள்
> அதே
>
>
> தேவதை
> அந்தப்
> பெண்னின்
>
>
> தந்தையிடமும்
> கனவில்
>
>
> எச்சரித்தது.ஆனால்
> அவரும்
>
>
> அதைக்
> கண்டு
>
>
> கொள்ளவில்லை
>
> அடுத்த
> நாள்
> அப்பெண்னின்
>
>
> கனவிலேயே
> தோன்றி
>
>
> எச்சரித்தது.அவள்
> உடனே
>
>
> தாயிடம்
> கனவைப்
>
>
> பற்றிக்
>
>
> கூறினாள்.
> அதன்
> பிறகே
> அதன்
>
>
> முக்கியத்துவம்
>
> உணரப்பட்டது.அவள்
> தாய்
>
>
> அதை
>
>
> துவைக்கக்
> கூறினாள்.
>
>
> உடனே
> அந்தப்
> பெண்னும்
>
>
> அதைத்
>
>
> துவைத்தாள்.
>
> இருந்தும்
> தேவதை
>
>
> மறுபடியும்
> அடுத்த
> நாள்
>
>
> கனவில்
>
> வந்து
> கறை
> சரியாகப்
>
>
> போகவில்லை
>
>
> என்று
>
> எச்சரித்தது.
>
>
> மறுபடியும்
> அப்பெண்
>
>
> அத்துணியைத்
>
> துவைத்தாள்.இருந்தும்
>
>
> கறை
>
>
> போகவில்லை.
>
>
> அடுத்த
> நாள்
> காலையில்
>
>
> அழைப்புமணி
> ஒலிக்கவே
> அந்தப்
>
>
> பெண்
> கதவைத்
>
>
> திறந்தாள்.அப்போது
> கனவில்
>
>
> வரும்
> அதே
> பெண்
> நின்று
>
>
> கொண்டிருந்தாள்.
> அவள்
> முகம்
>
>
> கனவில்
> வருவதைப்
>
>
> போல்
> கனிவாக
>
>
> இல்லாமல்
>
> வெளிறிப்
> போய்
> இருந்தது.உடனே
>
>
> இவள்
> பயத்தினால்
>
> அலறினாள்.
>
> அந்தத்
> தேவதை
> கோபத்துடன்
>
>
> கூறியது,"லூசாடி
> நீ!,ஸர்ப்
>
>
> எக்ஸல்
> போடு
> கறை
> போயிடும்"
>
>
> என்றது.
>
>
>
> இதைப்
> படித்ததும்
> உடனே
>
> என்னை
>
> உதைக்கத்
> தோணுமே
> உங்களுக்கு!
>
>
> நானே
> இதை
> எனக்கு
>
>
> அனுப்பியவரைத்
>
> தேடிக்கிட்டு
>
> இருக்கேன
No comments:
Post a Comment